வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மனசுக்குள்

Monday, October 19, 2009

மனசுக்குள்

கோவில் வாசலில் நீ..!
அழைக்க நினைத்தபோது
கால்களை கட்டிக்கொண்டது
குழந்தை..!

-சே.குமார்




No comments: