வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பட்டிமன்றம்

Saturday, November 14, 2009

பட்டிமன்றம்

நீ சூடியதால்
பூ அழகா..?
பூச் சூடியதால்
நீ அழகா..?
என்னுள்ளே
பட்டிமன்றம்..!

-சே.குமார்




No comments: