வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பயணம்

Saturday, November 21, 2009

பயணம்

மனதிற்குள் பயமிருந்தாலும்
சுகமாய்த்தான் இருந்தது
துப்பட்டாவால் முகம்
மறைத்து உன்னுடன்
நிகழ்ந்த பயணம்..!

-சே.குமார்




No comments: