வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஜாமீன்

Wednesday, November 4, 2009

ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்...
நெல்லுக்காக
கூண்டைவிட்டு
வெளியே வந்தது
கிளி..!

-சே.குமார்




No comments: